Saturday, January 19, 2013

பிப்.8,9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத் ந‌ட‌த்தும் மீலாத் நிக‌ழ்ச்சி!!




ப‌ட‌ம் : ‍அபுசாலிஹ்
ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத் த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,செய‌லாள‌ர் இஸ்மாயில் ம‌ற்றும் பொருளாள‌ர் ஆரிப் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரையில் வ‌ருடந்தோறும் மீலாதையோட்டி ப‌ல்வேறு  அறிஞ‌ர்க‌ள் ப‌ங்கேற்று மார்க்க‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்ச்சிக‌ள் சிற‌ப்பாக‌ நடைபெறும்.இன்ஷா அல்லாஹ் இந்த‌ வ‌ருட‌ம் மீலாத் நிக‌ழ்ச்சிக‌ளை பிப்8 ம‌ற்றும் 9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத் பொறுப்பேற்று ந‌ட‌த்த‌வுள்ளோம். உங்க‌ள் அனைவ‌ரின் ஆத‌ர‌வோடு ச‌முதாய‌ உண‌ர்வோடு  அனைவ‌ருக்கும் ப‌ய‌ன் த‌ரும் வ‌கையில் நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.விரைவில் விரிவான‌ அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.


இது குறித்து மாசா ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் நிறுவ‌ன‌ர் இப்திகார் கூறுகையில்,





இந்நிக‌ழ்ச்சிக்கு விழாக்குழு சார்பாக‌ பெரியார்தாச‌ன் என‌ அறிய‌ப்ப‌ட்ட‌ அப்துல்லா அவ‌ர்க‌ள்,அப்துல் ர‌ஹ்மான்.எம்.பி அவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ச‌முதாய‌ அறிஞ‌ர்க‌ள் ப‌ல‌ரை அழைக்க‌ உள்ளோம் .ப‌ல்வேறு நாடுக‌ளில் உள்ள‌ ந‌ம‌து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ள் அனைவ‌ரும் இந்நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கு பெற‌ வ‌ருமாறும்,தூஆ செய்யுமாறும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் என்றார்

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.