Monday, January 28, 2013

கீழ‌க்க‌ரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு !


கீழக்கரை மறவர்தெருவில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து 15 வெங்கல குத்துவிளக்கு, 2 வெங்கல தாம்பூலம், 1 சிடி பிளேயர் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.