Thursday, January 3, 2013

500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார்!


த‌ற்போது த‌மிழ‌க‌த்தில் பல்வேறு இட‌ங்க‌ளில் சூரிய‌ ச‌க்தியில் இய‌ங்கும் தெ
ரு விளக்குக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.


இந்நிலையில் தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்துக்குட்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை 500 பிளாட் ப‌குதியில் 10 சோலார் தெரு விள‌க்குக‌ளை ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார். தில்லையேந்த‌ல் ப‌ஞ்ச‌யாத்தின் செல்வ‌குமார்,செய்ய‌து அலி ம‌ற்றும் த‌முமுக‌,மம‌க‌ நிர்வாகிக‌ள் உட‌ன் இருந்த‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.