Thursday, January 17, 2013

கீழ‌க்க‌ரையில் ம‌து விற்ப‌னை ம‌ற்றும் சூதாட்ட‌ம் 8பேர் கைது!


கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை தர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து..
கீழக்கரை எஸ்.ஐ. செல்லமணி தலைமையில், போலீசார் ரோந்து சென்றபோது சுடுகாட்டில் 30 மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதை மறைத்து வைத்திருந்த அலவாக்கரைவாடி சந்திரன், தட்டான்தோப்பு ஹரிகரன் ஆகியோரை கைது செய்தனர்.

 மேலும், சூதாடிக் கொண்டிருந்த தட்டான்தோப்பு முனியசாமி, சண்முகம், குணசேகர், மற்றொரு குணசேகர், ஜனதா, ஸ்ரீநகர் பீட்டர், ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.