Friday, June 22, 2012

கீழக்கரையில் கல்வி உதவி மற்றும் சங்கத்தின் 3வது ஆண்டு துவக்க விழா!


படத்தை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்






கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 3வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு,புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதன் மூலம் ஏராளமான மாணவ,மாணவிகள் பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய தலைவரக ஜமால் அசரப் ,துணை தலைவராக சீனி நசுருதீன்,செயலாளராக இஸ்மாயில்,துணை செயலாளராக சீனி,செய்தி தொடர்பாளராக முகைதீன் இப்ராகிம்,ஆலோசகராக சாலிஹ் ஹீசைன் ஆகியோர் நிர்வாகிகளாகவும்
செயற்குழு உறுப்பினராக செய்யது சாகுல் ஹமீது,நிசார்,ஜகுபர் சாதிக்,சுல்தான் செய்யது இப்ராகிம்,யாசுதீன,பயாஸ்,நாசர் முகம்மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,இடிமின்னல் ஹாஜா உள்ளிட்ட‌ ஏராளமானோர் கலந்து கொன்டனர்.





No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.