Sunday, June 24, 2012

உழைப்பின் சிகரம் மறைந்தது!


உழைப்பின் சிகரம் மறைந்தது.

கீழக்கரையின் 109 வயது மூத்த குடிமகன், உழைப்பின் சிகரம் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த செய்யது அபுதாகிர் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் அன்னாருடைய நல்லறங்களை அங்கீகரித்து பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் சுவர்கத்தில் நுழையச் செய்வானாக!ஆமீன்.
__________________________________________________________________________________


உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்களைப் பற்றிய கீழக்கரை டைம்ஸின் முந்தைய செய்தி....... இவர் கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து
வருகிறார்.வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்து காட்டாகவும்
,உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் போல் சுறுசுறுப்பாக
உழைத்துகொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார் மேலும் விபரம்........
http://keelakaraitimes.blogspot.com/2012/04/109.html

7 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  2. அ.அப்துல் ரஹ்மான்June 25, 2012 at 10:43 AM

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்

    ReplyDelete
  4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 25, 2012 at 7:10 PM

    இன்னா லில்லாயி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    வல்ல ரஹ்மானின் நட்டப்படி மௌத்தாகி விட்ட அந்த மாபெரும் உழைப்பின் இமயம் பெரியவர் செய்யது அபூதாஹிர் காக்கா அவர்களின் மக்பிரத்துக்கும், ரசூலே கரீம் சல்லலாஹு அலைஹி வசலாத்தின் ஷபாஅத் கிடைக்கவும் வல்ல ரஹ்மானிடதில் இரு கையேந்தி நீராடும் கண்களோடு மனமுருகி துவா செய்கிறோம். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  6. inna lillahi wa inna ilayhi raji'un

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.