Monday, June 24, 2013

கீழக்கரையில் தமுமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்!




கீழக்கரை நகர் தமுமுக சார்பில் வள்ளல் சீதக்காதி சாலையில்  ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தமுமுக கொடியை ஏற்றிவைத்தார். மேலும் ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சாதிக் தலைமையில் நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்.  ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் கோவை. ஜெய்னுல் ஆப்தீன் சிறப்புரையாற்றினார்

நன்றியுரையை நகர் மூத்த தலைவர் அன்பின் அசன் நிகழ்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் நகர் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் துணை தலைவர் கௌஸ் செயலாளர் அமீன் இக்பால் துணை செயலாளர் சலீம் அமீன் Pசுழு நாசர் ஓன்றிய செயலாளர். சாதிக் மற்றும் வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.