Friday, June 14, 2013

வபாத் அறிவிப்பு!(காலமானார்கள்)!பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த.....


 

 
 
பழைய குத்பா பள்ளி ஜமாத் மொட்டப்பிள்ளை தெரு மர்ஹூம் சேனா மூனா முஹம்மது சதக் தம்பி,மர்ஹூம் ஹபீப் முஹம்மது,மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,ஜனாப் நூர்தீன், பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளர்,ஜனாப் இஸ்மாயில்,ஜனாப் ரபீக் அவர்களின் தகப்பானாரும் ஜனாப் அபுல் ஹசன் ,ஜனாப் உமர்கான் ,ஜனாப் ஹக்,ஜனாப் அஹமது உசைன் அவர்களின் மாமானராருகிய சே.மு ஹாஜியார் என்ற நூர் முஹம்மது அவர்கள் சென்னையில் வபத்தாகி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ அனைவ‌ரும் துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

தகவல் : பரக்கத் அலி





4 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 14, 2013 at 8:35 PM

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரியை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    அன்னார் மர்ஹும் முகம்மது அப்துல் காதர், மர்ஹும் ஷரீப் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.ஆண்டு தோறும் கல்வி உதவி போன்ற தரும காரியங்களை செய்து வரும் பழைய குத்பா பள்ளித் தெரு செனா மூனா அறக்கட்டளையின் ஸ்தாபகரும் ஆவார்.

    அன்னாரின் விருப்பப்படி இரத்த சூடு ஆறுவதற்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அல்ஹம்துலில்லா.

    ReplyDelete
    Replies
    1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 14, 2013 at 9:12 PM

      அன்பு சகோதரி என்பதை அன்பு சகோதரரை என திருத்தி வாசிக்க வேண்டுகிறேம்.

      Delete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 14, 2013 at 8:43 PM

    அன்னரின் காயிப் ஜனாஸா தொழுகை இன்று(14/06/13) கீழக்கரை பழையா குத்பா பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பாக நடத்தப்பட்டது.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.