Friday, June 7, 2013

வபாத் அறிவிப்பு!(காலமானார்கள்)!பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த.....



 கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மீ.ம.அலி பாட்சா,மீ.ம.முஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரியும்,முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும்,ஹுசைன்,ஹக் அவர்களின் தாயாரும்,நூர் ரஹ்மான்,அப்துர்ரஹ்மான்,ரிபாய் ரஹ்மான்,சீனி சித்தீக் ரஹ்மான்,ஹமீது ரஹ்மான்,ஹலீம்,ஆகியோரின் மாமியுமாகிய மீ.ம. முத்து ஆமினா அவர்கள் வபாத்தானார்கள்(காலமானார்கள்).

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: மீ.ம.அப்துர்ரஹ்மான்

 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 7, 2013 at 8:08 PM

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரியை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன்

    இன்று (07/06/13 வெள்ளிக் கிழமை) அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கீழக்கரை பழைய குத்பாப் பள்ளி மையவாடியில் காலை 10.45 மணி அளவில் செய்யப்பட்டது

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.