Monday, June 24, 2013

கீழக்கரை அருகே கடற்கரையில் பெண் பிணம்!போலீஸ் விசாரணை!


கீழக்கரை அருகே மங்களேஸ்வர் நகர் கடலோரத்தில் 50 வயது மதிக்கத்த பெண்ணின் பிரேதம் கரை ஒதுங்கியது. தோடு, மூக்குத்தி அணிந்த அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தனர் எப்படி இறந்தார் போன்ற விபரம் தெரியவில்லை.  மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.