Thursday, June 27, 2013

கீழக்கரையில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகராட்சிக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கை



கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு  சாக்கடை வெளியேறி சாலையில் ஓடுவதை நிறுத்தி கால்வாய் அடைப்புகளை  சீர்செய்ய கோரியும் கீழக்கரை நகரில் நகராட்சி சார்பாக வழங்கப்படு குடி நீர் விநியோகம் கீழக்கரை நகர் முழுவதும் சீராக  அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கீழக்கரை எஸ்டிபிஐ நகர்  தலைவர் இஸ்ஹாக் தலைமையில்  நிர்வாகிகள் உபைதுல்லாஹ்,சித்தீக் முர்சல்,முஜீப் ரஹ்மான் உள்ளிட்டோர்  உடன் சென்றனர்




 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.