Thursday, June 13, 2013

கீழக்கரையில் இரங்கல் கூட்டம்! ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்!


கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர்.அல்ஹாஜ் ஹமீது அப்துல் காதர் ஜூன் 6ம் தேதி டில்லியில் காலமானார். அவர்களுக்கு முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் கல்லூரிகளின் முதல்வர்கள் முஹம்மது ஜகாபர்,அலாவுதீன்,அபுல் ஹசன் சாதலி, மற்றும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்  மேலும் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவுலவி முகம்மது அனிபா  த்லைமையில் தொழுகை நடத்தி அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யப்பட்டது..

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.