Thursday, June 13, 2013

கீழக்கரையில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்!


கீழக்கரையில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் நகர் செயலாளர் பசீர் அஹமது தலைமை வகித்தார்..

துணை செயலாளர்கள் நயினார்,ஜமால் பாரூக்,தொழிலதிபர் சதக் இல்யாஸ் மற்றும் சுல்தான் செய்யது இப்ராகிம்  என்ற ராஜா மாவட்ட பிரதிநிதி ஏவிடி தாஹிர்,கென்னடி முன்னிலை வகித்தனர்.இதில் இலக்கிய அணி செயலாளர் அறிவரசன்,தலைமை கழக பேச்சார்கள் சைதை சாதிக் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் லாபிர்,சித்தீக்,அமீர்,தவ்பீக், பஞசவர்ணம் கவுன்சிலர்கள் சாஹுல் ஹமீது,ரபியுதீன்,ஹாஜா நஜிமுதீன், மீனவர் அணி சுஐபு உள்ளிட்ட  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 13, 2013 at 11:08 PM

    எங்கே தேடுவோம் யாம் எங்கே தேடுவோம். நடிகர் சாரி எமது நாடாளு மன்ற பிரதிநிதி திருவாளர் ரித்தீஷை.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தொகுதி நிதியாக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட இருபது கோடி என்னவாயிற்று? தொகுதியின் பிரதான ஊரான் கீழக்கரைக்கு செய்த நல வாழ்வு திட்டங்கள் தான் என்ன?

    எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த தொகுதியில் ஓட்டு கேட்டு வரப் போகிறார்கள்? மக்கள் தயாராகி விட்டார்கள் அதையும் சந்தித்து விட.

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 13, 2013 at 11:43 PM

    எங்கே தேடுவோம் யாம் எங்கே தேடுவோம். நடிகர் சாரி எமது நாடாளு மன்ற பிரதிநிதி திருவாளர் ரித்தீஷை.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தொகுதி நிதியாக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட இருபது கோடி என்னவாயிற்று? தொகுதியின் பிரதான ஊரான் கீழக்கரைக்கு செய்த நல வாழ்வு திட்டங்கள் தான் என்ன?

    எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த தொகுதியில் ஓட்டு கேட்டு வரப் போகிறார்கள்? மக்கள் தயாராகி விட்டார்கள் அதையும் சந்தித்து விட.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.