Saturday, April 7, 2012

கீழக்கரையில்(08-04-12) நாளை மருத்துவ‌ முகாம்!இலவச நுரையீரல் செயல்திறன் பரிசோதனை!




கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு தெரு கிளையும் ,ஆயிஷா கிளினிக்கும் இணைந்து நடத்தும் "ஆஸ்துமா விழிப்புணர்வு' மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம் நாளை 08-04-2012 காலை பத்து மணி முதல் மதியம் 3 மணி வரை இஸ்லாமியா பள்ளி எதிரில் உள்ள. ஆயிஷா கிளினிக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

த‌த‌ஜ‌ மாநில‌ செய‌லாள‌ர் அப்துல் ஹ‌மீது த‌லைமையில் ந‌டைபெறும் என்றும் டாக்ட‌ர் ந‌சீரா ப‌ர்வீன் ம‌ற்றும் டாக்ட‌ர் ஆயிஷா ப‌ர்வீன் ஆகியோர் சிகிச்சை அளிப்பார்க‌ள் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.