
கீழக்கரை தமுமுக சார்பில் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக நீர் மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. கீழக்கரை தமுமுக தலைவர் செய்யது இபுராகிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் தஸ்பீக், மமக செயலாளர் அன்வர், கீழக்கரை நகர் செயலாளர் இக்பால், பொருளாளர் சாதிக் முன்னிலை வகித்தனர், இதில் நகர் நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.