Wednesday, April 4, 2012

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்ற‌ கீழக்கரை இளைஞ‌ர்க‌ள்!


ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் ப‌ங்கேற்ற‌ கீழ‌க்க‌ரை இளைஞ‌ர்க‌ள் !
மூர் கிளப் சார்பில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்றனர்.
இது குறித்து மூர் விளையாட்டு அணியின் நிர்வாகி ஹசனுதீன் கூறுகையில் ,ராமநாதபுரம் மாவட்ட அளவில் நமது அணியினர் தொடர்ந்து நான்கு வருடங்களாக கோப்பையை கைப்பற்றி வருகின்றனர்.ஈரோடு போட்டியில் கோப்பையை கைப்பற்ற முடியாவிட்டாலும் அடுத்த முறை இன்ஷா அல்லா நம் அணி கோப்பை கைப்பற்றும் என்றார்.

2 comments:

  1. வாழ்த்துக்கள் !!!
    முதற் படி என்பது தோல்வியே !!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் !!!
    முதற் படி என்பது தோல்வியே !!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.