Wednesday, April 18, 2012

அறிவிப்பு ! (வபாத்)காலமானார் !


தெற்குதெருவை சேர்ந்த மறைந்த‌ யாசீன் நானா அவர்களின் மகன் வடக்குதெரு ஜமாத்தை சேர்ந்த தைக்கா என்ற செய்யது அஹமது கபீர் அவர்கள் இன்று (வபாத்)காலமானர்கள்.

இவர் தனது சகோதரரோடு கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் லூலூ என்ற‌ கடை அருகே வெளிநாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நிர்வாகித்து வந்தார்.அன்னாரின் நல்லடக்க‌ம் வடக்குத்தெரு மையவாடியில் இன்று மாலை நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு "மஹ்பிரத்" எனும் மன்னிப்பை அருளி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் சுவனபதியை உரித்தாக்குவானாக ஆமீன்!

தகவல் :-அன்னாரின் குடும்பத்தார்

3 comments:

  1. இன்னலில்லாஹி வா இன்னா இலையிஹி ராஜூஹூன்

    ReplyDelete
  2. رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ
    எங்கள் இறைவனே! எங்களையும், ஈமானில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். -அல்குர்ஆன் 59:10 Our Lord! Forgive us and our brethren who have preceded us in Faith, and put not in our hearts any hatred against those who have believe. - AL QURAN 59:10 எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவகளின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.