Sunday, April 15, 2012

கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் உடல்! போலீசார் விசாரணை!




கீழக்கரையை அடுத்த பாரதிநகர் கடற்கரையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத உடல் இருதுண்டுகளாக கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாயாகுளம் வி.ஏ.ஓ முருகேசன்,கீழக்கரை விஏஓ வீரசிகாமணி,ஆர்ஸ் செல்வராஜ் மற்றும் எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.