Thursday, April 5, 2012

கீழக்கரையில் தண்ணீர் பந்தல் திறப்பு !





கோடை வெயில் சுட்டெறிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் திறப்பு நடைபெற்று வருகிறது.கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் அ.தி.மு.க. சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ஆணிமுத்து துவக்கி வைத்தார்.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இளநீர், தர்ப்பூசணி, நீர்மோர் வழங்கப்பட்டது.

1 comment:

  1. கீழக்கரையில் தண்ணீர் பந்தல் திறப்பு !//// தயவு செய்து தண்ணீர் பழங்கள் எது குடுத்தாலும் கையில் கிலவுஸ் அனிய சொல்லவும் எல்லோருக்கும் ஒருத்தர் எடுத்துக்குடுக்குறார் அவர் கைகளி கிலவுஸ் இருந்தால் நல்லா இருக்கும் ...... அல்ஹம்ந்துல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.