
கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ,பார்வை ஈழப்பு தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சிகிச்சை மதியம் 2 மணி வரை கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை ,கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அருகில் தொடங்கியது.
இத்தகவலை கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி சாதிக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.