Monday, September 30, 2013

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி!




கீழக்கரையில் எஸ்.டிபிஐயின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அக்கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர் தலைவர் இஸ்ஹாக்,மாவட்ட தலைவர் நவாஸ்கான்,தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், மற்றும் மாவட்ட ,நகர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

படம் மற்றும் செய்தி : முஜீப்

2 comments:

  1. அணைத்து கட்சிகளும் தனித்து நின்னு மக்களின் ஓட்டுகளை பிரிபதற்கு பதில் , சமுதாய கட்சிகள் வேற்றுமை மறந்து ஓர் அணில் இணைத்து சமுதாய ஒற்றுமை கொடியை பிடிக்க வேண்டும் , தங்களும் அதன் முலம் பயன் பெறலாம் ,பாராளும் மன்றம் தேர்தல், சட்ட சபை தேர்தல் , உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களில் , SDPI , TMMK , இந்தியன் முஸ்லிம் லீக் , தமிழ்நாடு முஸ்லிம் லீக் , கட்சிகளும் , TNTJ போன்ற அணைத்து சமுதாய அமைப்புகளும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டி இட வேண்டும் .

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.