Thursday, September 5, 2013

மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கீழக்கரை பள்ளி ஆசிரியைக்கு வாழ்த்து!

 Thanks: Photo .Dinamalar.com
 
மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி ஆசிரியை ஏ.ராபியா பேகத்திற்கு கீழக்கரை பள்ளிகளின் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்
 
 

2 comments:

  1. கீழக்கரை அலி பாட்சாSeptember 5, 2013 at 8:32 PM

    சில நாட்களுக்கு முன் கீழக்கரை சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் கீழக்கரை ரோட்டரி சஙகத்தின் 2013 - 14 ஆண்டு விழாவில் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜனாபா ஜீனத் பேகம் அவர்களின் கல்வி சேவையை பாராட்டி துரோணாச்சாரியார் விருது வழங்கப்டடு கௌரவிக்கப்பட்டார்.

    இப்போது அப்பள்ளிக்கு மணி மகுடம் வைத்தது போல தமிழ் நாடு அரசின் நல்லாசிரியர் விருது ஆசிரியை சகோதரி ஜனாபா A.ராபியா பேகம் M.A.,M.Ed அவர்களுக்கு கிடைத்திருப்பது அறிந்து ஊர் மக்களுக்கும் குறிப்பாக முன்னாள் மாணவச் செல்வங்களுக்கும் மட்டில்லா மகிழச்சி அளிக்கிறது. அவர்களுக்கு நீணட ஆயுளையும், இன்னும் மேன்மேலும் கல்விச் சேவைச் செய்ய ஆற்றலையும் அருள எக நாயனை இரு கரம் ஏந்தி பிரார்திப்போமாகா.ஆமீன்.

    குறிப்பு இன்னாள் மாணவச் செல்வங்களின் கனிவான பார்வைக்கு:

    முனைவர்( டாக்டர்) சர்வப் பள்ளி (எஸ்) ராத கிருஷ்ணன் அவர்கள் இளமை காலத்தில் ஆசிரியராக பணியாற்றி பின்னாளில் இந்திய திரு நாட்டின் உதவி ஜனாதிபதியாக சேவை செய்து அதன் பின் ஜனாதிபதியாக உயர்வு பெற்றவர்கள். இந்த மாமனிதரை ஜெம் ஆப் ஹுமன் பிஹிங்க் என் அழைத்தால் மிகையாகாது.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.