Saturday, September 21, 2013

கீழக்கரை பள்ளி சுவரில் அனுமதியின்றி "பாக்கு " பதிவு! காவல்துறை வழக்குபதிவு!


 கீழக்கரை தெற்குதெருவில் இஸ்லாமியா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி சுவரில், அனுமதியின்றி தனியார் நிறுவனத்தினரின் பாக்கு குறித்த விளம்பரம் எழுதினர். 

பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ.,கோட்டைச்சாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.