Saturday, September 7, 2013

கீழக்கரை பள்ளியில் ஆசிரியர் தின விழா!


 



 ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் தலைமை வகித்தார்.பள்ளி தாளாளர் முகைதீன் இப்ராஹிம்,பெற்றோர் சார்பாக ரசியா பாத்திமா,தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ முன்னிலை வகித்தார். துணை முதல்வர் திரவியம் வரவேற்றார்.இதில் முதுகலை ஆசிரியர் டேவிஸ் அருள்ராஜ் மற்றும் ஆசிரியர் ஞான தாஸ் ,ராமலதா ஆகியோர் பேசினர்.

ஆசிரியர் நவ்சாத் பேகம் நன்றி கூறினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடததப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பள்ளியின் சார்பாக மலைச்சாமி செய்திருந்தார்

1 comment:

  1. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுக்கும் திறனை ஆய்யு செய்ய வேண்டும் , திறமை
    இல்லாத ஆசிரியர்களை பள்ளில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் , இல்லாவிடில் , மாணவர்களின் எதிகாலம் கெட்டுவிடும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.