Tuesday, October 1, 2013

ராமநாதபுரம் ஏடிஎஸ்பியாக வெள்ளைத்துரை பொறுப்பேற்றார்.



ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி.,யாக வெள்ளைத்துரை நேற்று பொறுப்பேற்றார். இவர் மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பணியாற்றி தற்போது கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் வந்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்ற அதிரடிப்படை குழுவில் இடம் பெற்றிருந்தவர்.. இதில் சிறப்பாக செயல்பட்டதற்காக  இவருக்கு இரட்டை பதவி உயர்வை  முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளைத்துரை, டி.எஸ்.பியாக. பதவி. உயர்வு பெற்றார்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.