Friday, November 11, 2011

கீழக்கரையில் டிராக்டர் பறிமுதல் !

கீழக்கரையில் உரிமம் இல்லாமல் டிராக்டர்கள் மணல் எடுப்பதாக ஆர்.டி.ஓ முத்துகுமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரி உத்தரவின் பேரில் தாசில்தார் தலைமையில் கல்யானகுமார்,கீழக்கரை ஆர்.ஐ.செல்வராஜ், காஞ்சிரங்குடி விஏஓ பாலையா மாயாகுளம் விஏஓ கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் பாலிடெக்னிக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கீழக்கரை சீனி செய்யது இப்ராகிம் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் எடுத்து வந்து கொண்டிருந்தனர்.வாகனத்தை வழி மறித்து சோதனை செய்த போது உரிமல் இல்லாமல் மணல் எடுத்து வந்தது இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து கீழக்கரையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.