Tuesday, November 8, 2011

கீழக்கரை பெருநாள் கண்காட்சி(மணல் மேடு) திடல் !





கீழக்கரையில் பெருநாள் தினங்களில் வடக்கு தெருவில் ஒவ்வொரு வருடமும் மணல் மேடு திடல் என்றழைக்கப்படும் இடத்தில் கண்காட்சி நடைபெறும். இங்கு சிறுவர் சிறுமியர் பங்கு பெறக்கூடிய ராட்டினங்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு சாதனங்கள் , சிறிய கடைகள்,உணவு விடுதிகள்,புத்தக நிலையம் போன்றவை தற்காலிகமாக செயல்படும்.
இந்நிலையில் நேற்று பக்ரித் பண்டிகையையோட்டி
தொடங்கிய இந்த கண்காட்சி திடலில் மாலையிலிருந்து இரவு வரை ஏராளமான சிறுவர்,சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.