Sunday, November 13, 2011

‌பணிகள் நிறைவடையும் நிலையில் கடல்(ஜெட்டி) பாலம்!

‌பணிகள் நிறைவடையும் நிலையில் புதிய கடல்(ஜெட்டி) பாலம்! படம் : எஸ்.ரமீஸ்

சேதமடைந்த பழைய பாலம்


கீழக்கரையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்த கடல்(ஜெட்டி) பாலம் சேதமடைந்து விட்டதால் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.தற்போது புதிய‌ பாலம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஹசன் இப்ராகிம் கூறுகையில்,முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பணிகள் தானே கிடப்பில் போட்டு விடாமல் தற்போதைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் இறுதிகட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவில் இதை மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றார்.

3 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.