Monday, April 30, 2012

கீழக்கரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது !


பட விளக்கம்:- நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா வீட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு பல் வேறு இடங்களில் பிறகு சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிழக்கரை நகரிலும் இப்பணி தொடங்கியது. நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இப்பணி நடைபெற்று வருகிறது.வீடு வீடாக சென்று இப்பணியை தொடர்ந்து வருகிறார்கள்.
மக்களின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டுமென்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.