Friday, August 23, 2013

கீழக்கரையில் வீட்டில் திருட்டு ! மர்ம நபரை போலீஸ் தேடுகிறது!


கீழக்கரை மேலத்தெரு பகுதியை சேர்ந்த மைதீன் இவர் மனைவி மர்ஜான் மெஹர்நிஷா (27) இவரது வீட்டில் இருந்து 2 பவுன் நகை ரூ ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் மர்ம நபர் யாரோ வீடு புகுந்து திருடி சென்று விட்டதாக கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் இதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஏட்டு முனியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

 

 

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.