Thursday, August 1, 2013

கீழக்கரை பெண் கவுன்சிலர்(வபாத்)காலமானார் !


கீழக்கரை நகராட்சி  15வது வார்டு பெண் கவுன்சிலர் மஜிதா பீவி வபாத்தானார்கள்.(காலமானார்)

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா உள்ளிட்ட எராளமானோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.