Thursday, August 8, 2013

கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆலிமின் ஈகை பெருநாள் அறிவிப்பு!


தமிழக அரசு தலைமை காஜிஅவர்கள் தெரிவித்து இத்தகவலை முறைப்படி அறிவிப்புச் செய்து விடுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கிழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை) பெருநாள் இரவு என்றும், நாளை (ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை) நோன்புப் பெருநாள் என்ற அறிவிப்பை  கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ்ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார்.

   

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.