Saturday, August 24, 2013

கீழக்கரை பள்ளியில் மாணவ,மாணவியருக்கு பல்திறன் போட்டி!





கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியரின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் பல் திறன் போட்டிகள் நடைபெற்றது.

மாணவியரின் படைப்புகள்......











பள்ளி தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார்.மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டிஸ்,தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ முன்னிலை வகித்தார்.இதில் மழலையர்களுக்கு ஆடை அலங்கார போட்டி.,துவக்கப்பரிவு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு ,பேச்சு,கட்டுரை போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

ஏற்பாடுகளை பள்ளி சார்பில் நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

 

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.