Monday, August 19, 2013

பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாடு நிகழ்ச்சி

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லு�ரியில் இந்திய தொ ழில் நுட்பக்கழகம் சார்பில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் மாணவர்களுக்காக �அறிவு ஒரு மனி தனின் தனித்தன்மையை மேம்படுத்த உதவும் திறவு கோல்� என்ற தலைப்பில் திறன் மேம்பாடு நிகழ்ச்சி நடந்தது.
 
கல்லு�ரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, துறைத்தலைவர்கள் விஜயகுமார், முகமது ரபீக் முன்னிலை வகித்தனர்.
 
மாணவி சங்கமித்ரா வரவேற்றார். கொச்சி கப் பல் தொழிற்சாலை பொது மேலாளர்(ஓய்வு) விஜயராகவன் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளித்தார். மாணவர் சேக் அலாவுதீன் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பா ளர் நஜி முதீன், ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.