Sunday, November 3, 2013

கீழக்கரையில் இன்று (03/11/2013) பலத்த மழை தொடங்கியது !






ராமநாதபுரம் மாவட்டத்தில்  மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முன் கீழக்கரை உள்ளிட்ட  மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் மழை பெய்தது.இந்நிலையில் இன்று மீண்டும் கீழக்கரையில் பலத்த மழை பெய்து வருகிறது.மழை பெய்து வருவதையோட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


1 comment:

  1. alhamdulillah................ya ALLAH ENGAL OORIL MENMELUM UN ARULZAI POLIVAYAGA,,,,,,,AAMEEN

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.