Saturday, November 2, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரையில் புகை பிடித்தல்,மதுவால் ஏற்படும் கேடுகள் குறித்து விளம்பர போர்டுகள்!




இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக  புகை பிடித்தல் ,மது,விபச்சாரம்,வரதட்சனை உள்ளிட்டவைகளால் ஏற்படும் கேடுகள் குறித்து பல தலைப்புகளில் குரான் வசனம் அடங்கிய பிளக்ஸ் பேனர் இருபதுக்கும் மேற்பட்ட  இடங்களில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

தகவல்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கீழக்கரை தெற்கு தெரு கிளை 

10 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்.. மேன் மேலும் நமது பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் பிராதனை(துவா) செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்..

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்.. நல்ல முயற்சி

    ReplyDelete
  3. மேன் மேலும் TNTJ பணிகள் சிரக்க வாழ்த்துக்கள்..

    . ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete
  4. கீழக்கரை அலி பாட்சாNovember 2, 2013 at 11:10 PM

    திருமறையில் அறுதியிட்டு விளக்கமாக எச்சரித்து கூறப்பட்டுள்ள, உக்கிரமாக நக்ரில் தலை விரித்தாடும் வட்டித் தொழிலை ஏதோ காரணத்திற்காக விட்டு விட்டார்களோ!!!

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு பிரட்சாரங்கள் மூலியமாக வட்டியை பற்றி நாம் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் வட்டி சம்பந்தமான பேனர் கீழக்கரை முழுவதும் வைக்கப்படும் துவா செய்யவும்

      Delete
  5. மேன் மேலும் TNTJ பணிகள் சிரக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மேன் மேலும் TNTJ பணிகள் சிரக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மென் மேலும் TNTJ பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
    பாரதி

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.