Friday, August 16, 2013

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!


கீழக்கரையில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்குதெரு கிளை சார்பில் தெற்கு தெரு திடலில் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் நசுருதீன் தலைமையில் நிர்வாகிகள் ஜஹ்பர் சாதிக்,உமர் பாரூக் ,ஹாஜா முஹைதீன்,சபீக்,அமீர் அப்பாஸ் ,சுல்தான் முன்னிலையில் மாநில பேச்சாளர் அர்சாத் அலி தொழுகை நடத்தினார்.
தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்/

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.