Saturday, September 3, 2011

கீழக்கரையில் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம் !


கீழக்கரை : " உள்ளூர் "டிவி' சேனல்கள் ஒளிபரப்பு
நிறுத்தப்பட்டது.உள்ளூர் "டிவி' சேனல்கள் ஒளிபரப்புக்கு ஆக.,15

முதல் தமிழக அரசு தடை விதித்தது. கீழக்கரையில் "கீழை, கீழை பிளஸ், டி.என்.டி.ஜே., கே.ஈ.சி.டி.,' ஆகிய

"டிவி' சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரபாகி


வந்தன இந்நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையின் பேரில்

உள்ளூர் சேனல்கள், ஒளிபரப்பை நிறுத்தின.





இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஜகுபர் கூறியதாவது , இந்த தடையின் மூலம் பல்லாயிரக்கானோர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது .உள்ளூர் சேனல்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். என்றார்





No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.