பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து பஸ் போக்குவரத்து முடங்கியது.இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இந்நிலையில் சரக்கு ஏற்றி செல்லும் மினி லாரி போன்ற வாகனங்களுக்கும் வேலை இல்லதாதால் அருகருகே உள்ள ஊர்களுக்கு பயணி ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த கட்டணமாக ரூ 10 வசூல் செய்கின்றனர்.
பட விளக்கம் : இன்றைய பகல் பொழுதில் கீழக்கரை முனை ரோட்டில் வாடகை டெம்போவில் ஏறும் பயணிகள்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.