Friday, September 9, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு ! தமிழக அரசு முடிவு ?

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டு ,வேட்பாளராக பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் பல் வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பலருக்கு எஸ்.எம்.எஸ் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளனது.
ஒரு சிலர் இது உண்மை அல்ல வதந்தி என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது

3 comments:

  1. plz dont put rumour news on ur website and dont confuse the people... ( than ketta visayangalai theera visarikkamal appadiye parpubavan namai charnthavan illai ) nabimozhi.......... ( allah vai anchi kollungal )

    ReplyDelete
  2. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும்,உறுதி படுத்தப்படாத தகவல் என்பதையும், அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதையும் செய்தியில் தெரிவித்துள்ளோம்.செய்தியை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற‌ என்ற நோக்கத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  3. where is heamat karkare?......please start your useless comments.....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.