Friday, September 30, 2011

கீழக்கரை நகராட்சி தேர்தல் தடை கோரி வழக்கு!தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதில் வழிகாட்டுதல்கள் சரியாக பின் பற்றவில்லை என கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பான முந்தைய செய்தியை பார்க்க :-http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_22.html

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.