Wednesday, September 28, 2011

ஊராட்சி தலைவர் பதவிக்கு பெரியபட்டிணம் கபீர் வேட்பு மனு தாக்கல் !


திருப்புல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பெரியபட்டினம் கபீர் வேட்புமனு தாக்கல் செய்தார்.பல்லாண்டு காலம் துபாயில் தனியார் நிறுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சமூக பணிகளில் ஆர்வமிக்கவர்.

4 comments:

  1. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கடலோசைக்கு,

    கபீர் காக்கா பணியாற்றிய நிறுவத்தின்
    பெயர் தெரியவில்லையா?

    ReplyDelete
  3. கபீர் காக்கா பணியாற்றிய நிறுவனத்தின் பெயர் சுருக்கமாக மூன்று எழுத்து. E-யில் ஆரம்பிக்கும் A-யில் முடியும்!!! Tamil ஆட்கள் நிறைய பேர் வேலை செய்வார்கள் (எப்பூடீ??)

    ஒரு சிறு குறிப்பு: கபீர் காக்கா ஒருவகையில் எனக்கு தூரத்து உறவு வரும்....

    ReplyDelete
  4. கபீர் காக்க பணியாற்றிய நிறுவனத்தின்
    பெயரை வெளியிடுவதில் ஏதேனும்
    பிரச்சினையோ ?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.