Wednesday, December 19, 2012

ராமநாதபுரம் ‌ நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் ம‌ர‌ண‌ம்!





ராமநாதபுரம் நகர மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் (62) உடல் நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

உடல் நலக் குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் கடந்த  ஒரு மாதமாக காலமாக சிகிச்சை பெற்று வந்த சேகர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அதிமுக‌வில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் சேகர் வகித்துள்ளார். அவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவியும், சர்மிளா தேவி என்ற மகளும், அமிர்தசஞ்சீவி என்ற மகனும் உள்ளனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.