Monday, December 3, 2012

கீழ‌க்க‌ரையில் ச‌ட்ட‌விரோதமாக‌ ம‌து விற்ற‌தாக‌ ஒருவ‌ர் கைது!

கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவது,

கீழ‌க்க‌ரை சுடுகாடு பகுதியில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ ம‌துபாட்டில்க‌ளை கூடுத‌ல் விலைக்கு விற்ப‌னை செய்வ‌தாக‌ கிடைத்த‌ த‌க‌வ‌லின் அடிப்ப‌டையில் அப்ப‌குதியில் போலீசாரின் சோத‌னையின் பேரில் அங்கு ம‌துபாட்டில்க‌ளை விற்ப‌னை செய்து கொண்டிருந்த‌ அரிஹ‌ர‌ன்(45) என்ப‌வர் கைது செய்ய‌ப்ப‌ட்டார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.