Monday, December 17, 2012

பொதும‌க்க‌ளை அச்சுறுத்திய‌ விஷக் குழ‌விக‌ள் அழிப்பு !



ராமாத‌புர‌ம் மாவ‌ட்டம்‌ பெரியப்பட்டினம் பிலால் நகரில் மக்களை அச்சுறுத்திய‌ விஷ‌ குழவிக‌ளை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும்SDPIகட்சியின்  முயற்சியில் அர‌சின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில் தீயனைப்பு துறை ஆய்வாள‌ர் அண்ணாதுறை தலைமையிலான குழு விஷ‌ குழ‌விக‌ளை அகற்றியது.

இதில் SDPI தொகுதி தலைவர் பைரோஸ் கான் SDPI நகர் செயலாளர் சேகு இபுராகிம் பாப்புலர் ஃபிரண்ட் நகர் தலைவர் ரியாஸ் கான் மற்றும் SDPI முன்னால் மாவட்ட செயல்ளார் சேகு ஜலாலுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று தீய‌ணைப்பு துறையின‌ருக்கு பல வேறு உதவிகளை செய்தனர்.

 

5 comments:

  1. இவர்களின் சமுதாய பணிகள் மெம்மேலும் வளர வாழ்த்திகிறேன்...................

    ReplyDelete
  2. இவர்களின் சமுதாய பணிகள் மெம்மேலும் வளர வாழ்த்திகிறேன்...................

    ReplyDelete
  3. இவர்களின் சமுதாய பணிகள் மெம்மேலும் வளர வாழ்த்திகிறேன்...................

    ReplyDelete
  4. இவர்களின் சமுதாய பணிகள் மெம்மேலும் வளர வாழ்த்திகிறேன்...................

    ReplyDelete
  5. இவர்களின் சமுதாய பணிகள் மெம்மேலும் வளர வாழ்த்திகிறேன்...................

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.