Saturday, December 29, 2012

ப‌ழ‌ம்பெரும் ஒட‌க்கரை ம‌சூதி ப‌ழ‌மை மாறாமல் புதுபிக்க‌ப்ப‌ட்ட‌து!


கீழ‌க்க‌ரை ப‌ழ‌ம்பெருமைமிக்க‌ ம‌சூதிகளில் ஒன்றான‌ ஓட‌க்க‌ரை ப‌ள்ளியை புதுபிக்கு ப‌ணி சில‌ கால‌மாக‌ ந‌டைபெற்று வ‌ந்த‌து.
ப‌ள்ளியின் ப‌ழ‌மை மாற‌ம‌ல் அழ‌கிய‌ முறையில் புதுபிக்க‌ப‌ட்டிருப்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்.
இத‌ற்கான‌ ப‌ணிக‌ள் நிறைவு பெற்ற‌தை வ‌ர‌வேற்கும் விதமாக‌ ஜ‌மாத்தார்க‌ள் உள்ளிட்ட‌ ஏராளாம‌னோர் க‌ல‌ந்து கொண்டு துஆக்க‌ள் ஓத‌ப்ப‌ட்டு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.