Thursday, December 27, 2012

கீழ‌க்க‌ரை போலீஸ் எஸ்.ஐ மீது எஸ்.பியிட‌ம் புகார்!


ச‌ம‌த்துவ‌ ம‌க்க‌ள்கட்சி நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக‌ கீழக்கரை எஸ்.ஐ., செல்லமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, சமத்துவ மக்கள் கட்சி நகர் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர் மயில்வாகனனிட‌ம்  மனு கொடுத்தனர்.

 இது குறித்து கீழ‌க்க‌ரை ச‌ப்‍ இன்ஸ்பெக்ட‌ர் செல்ல‌ம‌ணி கூறியதாவது: அனுமதியின்றி போர்டுகள் வைத்ததை தட்டிக்கேட்டேன். இத‌னால் வேண்டுமென்றே, பழி சுமத்துகின்றனர என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.