Sunday, May 5, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியை க‌ண்டித்து 3 க‌வுன்சில‌ர்க‌ள் சார்பில் துண்டு பிர‌சுர‌ம்!

க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்,அன்வ‌ர் அலி,சாஹுல் ஹ‌மீது ஆகியோர் சார்பில் வெளியாகியுள்ள‌ துண்டு பிர‌சுர‌ம்

 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 5, 2013 at 7:13 PM

    என்ன ஒரு கொடுமையான கோரிக்கை. ஓட்டு போட்ட மக்கள் விழித்துக் கொண்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது? மக்களை மாக்களாக நினைக்கும் நீங்கள் திருந்தப் போகிறீர்களா? உங்களை திரும்ப அழைக்கும் அதிகாரம் தான் எங்களிடம் இல்லையே. அடுத்த மூன்றாண்டு காலத்திற்கு ஜமாயுங்கள். வேண்டுமானால் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வல்லவனிடம் பிரார்திக்கட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. பொது மக்களின் வரிப்பணத்தில் உஜாலவுடன் / உல்லாசம் அனுபவிக்கும் இவர்கள் பெருவியாதி பெற்று நீடூழி வாழ்கவென்றா?

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.