Tuesday, May 21, 2013

எஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்க‌ரையில் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!மாநில‌ த‌லைவ‌ர் தெஹ்லான் பாக‌வி க‌ல‌ந்து கொண்டார்.




கீழ‌க்க‌ரை வ‌ருகை த‌ந்த‌ எஸ்டிபிஐ மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி த‌லைமையில் ப‌ல்வேறு தர‌ப்பின‌ரும் ப‌ங்கு பெற்ற‌ ச‌மூக‌ ந‌ல‌ன் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்சசி கீழ‌க்க‌ரை ஹுசைனியா ம‌ஹாலில் ந‌டைபெற்ற‌து.இந்நிகழ்ச்சியில் திமுக‌ ந‌க‌ர் செய‌லாள‌ர் ப‌சீர்,எஸ்டிபிஐ நிர்வாகிக‌ள் மாநில‌ செய‌லாள‌ர் அப்துல் ஹ‌மீது,நிர்வாகிக‌ள் பெரிய‌ப‌டடிண‌ம் பிரோஸ்கான்,கீழ‌க்க‌ரை அப்பாஸ் ஆலிம்,ம‌ற்றும் முஜீப்,க‌ரீம் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்.

மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி  த‌லைமையில் நிர்வாகிக‌ள் உள்ளிட்டோர் கீழ‌க்க‌ரையில் ஹச்.எஸ்.அப்துல் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பிர‌முக‌ர்க‌ளையும் நேரில் ச‌ந்தித்த‌ன‌ர்.

மேலும் ஏராள‌மானோர் ப‌ல்வேறு கட்சிக‌ளிலிருந்து வில‌கி எஸ்டிபிஐயில் மாநில‌ த‌லைவ‌ர் முன்னிலையில் சேர்ந்த‌ன‌ர்.

\செய்தி : முஜீப்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.