Friday, May 3, 2013

கீழக்கரை கல்லூரி மாணவர் கணிதத்துறையில் முதலிடம் ! பாராட்டி சிறப்பு விருது !



ராம‌நாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம்  பெரிய‌ப‌ட்டிண‌த்தை சேர்ந்த‌ மாண‌வ‌ர் முக‌ம்ம‌து பாசித் முதம்மது சதக் பொறியியல் கல்லூரியில்  ( Electrical & Electronic Engg) முதாலாம் ஆண்டு கணித  அதிக மதிப்பெண் பெற்று  முதலிடம் பெற்றார் .மாணவரை  பாராட்டி சிறப்பு விருது கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.

ராம‌நாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் முத்துபேட்டை சென்.ஜோச‌ப் ப‌ள்ளியில் பயின்ற பெரிய‌ப‌ட்டிண‌த்தை சேர்ந்த‌ முக‌ம்ம‌து பாசித் சென்ற ஆண்டு  பிளஸ் 2 தேர்வு முடிவில் 1070/1200 ம‌திபெண்க‌ள் பெற்று முத‌லிட‌ம் பெற்றிருந்தார் .

இவ‌ர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 480/500 பெற்றார் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

உங்கள் பாராட்டுதல்களை இதில் தெரிவிக்கலாம். மொபைல்:-0091 78451 14642

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.